புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா...
வடக்கு – கிழக்கு
யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதானது மோசமான இனவாதம், பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையிலானது என பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
யாழ். மாநகர மேயர் பயங்கரவாதப் புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். டுவிட்டர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள...
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை வளாகத்திற்குள் புகுந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த மாணவர்கள் சிலர் தெல்லிப்பழை ஆதார...
யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணனின் கைதை தமிழ் முற்போக்கு கூட்டணி வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில்...