புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. கொரோனா தொற்றால் பல்வேறு விதமாகவும் பாதிக்கப்பட்ட சமுர்த்தி மற்றும்...
வடக்கு – கிழக்கு
காங்கேசன்துறை லங்கா சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பல கோடி ரூபா பெறுமதியான இரும்புகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிற்சாலையின் பொறுப்பதிகாரி பொன்னையா...
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொவிட் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் வகையிலேயே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் தற்போது...
File Photo யாழ்ப்பாணம், தென்மராட்சி - அல்லாரையில் நேற்று இரவு வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்றின் துன்புறுத்தலுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயோதிபத் தம்பதி வசிக்கும்...
யாழ்ப்பாணம். நல்லூர் பாணாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன் நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எனினும், அவ்வாறு சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை போடுவது...