February 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த...

வட மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை, இணைத்துக்கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் முழுமையான  சேவையினை வழங்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி...

மிருசுவில் படுகொலை மற்றும் 11 மாணவர்களை கொலை செய்தவர்கள் போர் வீரர்கள் என்பதற்காக அவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா...

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா  மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபியினை...

FilePhoto கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமைகள்...