புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப் பொருட்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் வகைகளை சந்தையில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் வகைகளை சந்தையில்...
வடக்கு – கிழக்கு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பொதுமக்கள் பல்வேறு...
இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டு செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரும் வரையில் இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத்...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்...
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேதகம்புர, மூதோவி, லிங்கநகர் மற்றும் கோவிலடி ஆகிய கிராம...