2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்....
வடக்கு – கிழக்கு
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு புனர்வாழ்வு விசேட அதிகாரியாக கீதனாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமரால் வடக்கு,கிழக்கு...
'இரண்டு வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்கிய காரணத்தினால் விபத்து ஏற்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமாக ஏதாவது இருந்திருக்கும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி இந்த...
அமெரிக்க வங்கி ஒன்றில் இருந்து சட்ட விரோதமாக பணத்தை கொள்ளையிட்டு, இலங்கையில் வைப்பிலிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வரும்...