February 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

யுத்தத்தில் இறந்த மக்களை நினைவு கூரும் வகையில் மே 18 ஆம் திகதியை செப நாளாக கடைபிடிக்குமாறு வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தமிழ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 'யுத்தத்தில்...

யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை செவ்வாய்க்கிழமை ( 11) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள்...

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த திட்டத்திற்கு ‘எதிர்க்கட்சியில் இருந்து...

கனடாவின் ஒன்ராரியோ மாநில சட்டவாக்க சபையில் ‘தமிழ் இனவழிப்பு சட்டமூலம்’ நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை அரசு அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஒன்ராரியோ மாநில சட்டவாக்க சபையில் ‘தமிழ் இனவழிப்பு அறிவூட்டல்...

(FilePhoto) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சிய  கட்டடம் என்பவற்றை கொவிட்-19 சிகிச்சை நிலையங்களாக அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...