February 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

வடக்கு, கிழக்கில் இன்று முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் யாழ்ப்பாணத்தில் இன்று அஞ்சலி சுடர்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் வாரத்தை ஆரம்பித்து வைத்தனர்....

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத பகுதிகளில் வசிப்பவர்கள் தமது ​தேசிய அடையாள அட்டையின் கடைசி எண்ணின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என பிரதி...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக செயற்பட்ட கே. ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். முன்னாள் புலனாய்வு அதிகாரி கே....

இலங்கையில் நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம்...

இலங்கையில் இன்று முதல் நாடு தழுவிய இரவு நேர பயணத் தடை அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்...