இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் வானொலி...
வடக்கு – கிழக்கு
நடிகர் அஜித்குமார் திரைப்பட கலைஞர்களுக்காக 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சினிமா படப்பிடிப்புகள் தொடர்பாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின்...
பொது இடங்களில் முகக் கவசம் இன்றி இருப்போரை சுற்றிவளைத்து, கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் செல்லும் நடைமுறையை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா...
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம், மண்மேடு...
மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலிவான அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர்...