முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகளை இன்று இரவு முதல் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்....
சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியுமென்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மே 18 இல் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தையொட்டி நாளையதினம் (செவ்வாய்க்கிழமை) 'சூம்' தொழில்நுட்பம் ஊடாக மக்களை ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டு கொண்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியத்துடன்,மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி, வீட்டில் இருந்த பொருட்கள்...