இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர். கறுப்பு உடைகளை அணிந்து அவர்கள்...
வடக்கு – கிழக்கு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து வடக்கில் பல இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் சிலர்...
வடக்கு கிழக்கு மக்களின் அகதி வாழ்க்கை யுகத்தை தாம் முடிவுக்குக் கொண்டுவந்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றும்...
இலங்கையின் அரச இணையதளங்கள் மீது இன்று அதிகாலை சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கைக்கான சீன தூதரகம் ஆகியவற்றின் உத்தியோகப்பூர்வ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் காலமானார். கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு காலமானதாக...