போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே...
வடக்கு – கிழக்கு
சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய...
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நினைவுகூர்வதற்கான நிகழ்வொன்றை...
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுவதையும் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகங்கள் மீது கடைபிடிக்கும் அணுகுமுறைகளையும் அனுமதிக்க முடியாது என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கையின் யுத்த...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அனுமதித்தமை தொடர்பில் யாழ்.பல்கலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களை அனுமதித்தமை...