யாழ்.,அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கை கலப்பில் நான்கு பொலிஸ் படையினர் காயமடைந்துள்ளனர். மேலும், அதிரடி படையினர் மீது...
வடக்கு – கிழக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறைச்சாலை கைதிகள் 72 பேர் உட்பட மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா....
'வீட்டுமட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தை 2021 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் மூன்று மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
மிருசுவில் கொலைக் குற்றவாளி சுனில் ரத்நாயகவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளில் இருந்து...