கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தினை தொடர்ந்து அமெரிக்காவின் பிலெடெல்பியாவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. வோல்டர் வலஸ் என்பவர் தங்களை நோக்கி கத்தியுடன் முன்னோக்கி வந்ததை தொடர்ந்து...
உலகம்
முகமது நபி குறித்த கேலிச்சித்திரம் குறித்த சீற்றம் உலக நாடுகளில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து முஸ்லீம் நாடுகளில் வாழும் அல்லது அந்த நாடுகளிற்கு செல்லும் தனது பிரஜைகளை எச்சரிக்கையுடன்...
வினைத்திறன்மிக்க சமூக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவ்விடயமாக பிரதமர்...
ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு கட்ட பல நாடுகள் தடுப்பூசி...
பிரான்ஸ் இஸ்லாத்துக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது என குற்றம்சாட்டியுள்ள துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன்,பிரான்சில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை புறக்கணிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரான்சின்...