இஸ்லாமிய மதத்தை கடுமையாக தாக்கும் மேற்குலக நாடுகள் மீண்டும் சிலுவை போரை ஆரம்பிக்க விரும்புகின்றன என துருக்கியின் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே...
உலகம்
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரமபோசா ஜொகனஸ்பேர்க்கின் ஹோட்டலொன்றில் கலந்துகொண்ட நிதி சேகரிப்பு நிகழ்வொன்றில் பங்கேற்ற ஒருவர், கொரோனா வைரஸுக்கான அறிகுறிகளை...
இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் கடந்த நிலையில், ஐநா சபையின் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரையில்...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நினைவுகூர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு...
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீதான பயணத்தடையை நீக்குவது குறித்து ஆராய அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ...