ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காபூல் நகரின் மேற்குப் பகுதியிலுள்ள தஷ்த்-இ-பார்ச்சியில் இயங்கும் பயிற்சி கல்வி...
உலகம்
அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் ஊழல் மோசடி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரின் 3 பிள்ளைகளும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்....
மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு பூரண அரச மரியாதையுடன் இன்று நடைபெற்றது. கடந்த தினங்களாக வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மகாராணியின் உடல்,...
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவஸ்தானத்தில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மகாராணிக்கு இறுதி அஞ்சலி...
File Photo இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானதை தொடர்ந்து பிரிட்டனின் புதிய அரசராக 3 ஆம் சார்லஸ் பதவியேற்கவுள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் மகாராணி...