இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான். மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி...
இலங்கை
அரச இரகசியம் பேணல் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற...
தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்டத்தின் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தொழிற்துறைகளை சார்ந்த பலர் போட்டியிடுவதாகவும், அவர்களுக்கு அரசியல் பொருத்தமற்றது...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 17ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தனது எதிர்காலத் திட்டங்களை குறித்து...
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தினால் இது தொடர்பில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது....