முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 17ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தனது எதிர்காலத் திட்டங்களை குறித்து...
இலங்கை
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தினால் இது தொடர்பில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது....
நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் அனுமதியின்றியே அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத்...
பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்களே கைப்பற்றுவோம் என்று சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தமது குழுவினர் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக வடக்கின் பிரதான அரசியல் தலைவரொருவர் தன்னிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி...