வன்முறைகளின் போது தற்காப்புக்காக திருப்பித் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறிமை வன்முறையை தூண்டும் செயல் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
இலங்கை
மலையக பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டத்தில் ஈடுபாட்டனர். வடிவேல் சுரேஷ், இராதாகிருஷ்ணன், உதய குமார், வேலுகுமார், கோவிந்தம் கருணாகரம், சிறீதரன்...
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. காலை 10 மணியளவில் கோடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ...
அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ...
இலங்கை முழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மக்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய காலநிலையில் சூழல் வெப்பமடையும் போது ஏற்கனவே...