இலங்கையில் அதிக உஷ்ணமான காலநிலை தொடரும் நிலையில், இந்த காலப்பகுதியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நாட்களில் அதிக...
இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்பகால உறுப்பு நாடு என்ற வகையில், அனைத்து செயற்பாடுகளுக்கும் இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றது என்பது ஐநா பொதுச் செயலாளரின் கருத்தாக...
இலங்கையில் பெரும்பான்மையாக சிங்களவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தலைநகர் கொழும்பை இழந்துவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ''ரணில் தீர்வா? பிரச்சினையா?'' என்ற தொனிப்பொருளில் கொழும்பில்...
அடுத்த வாரத்தில் கொழும்பை விட்டு தூர இடங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்லக் கூடாது என்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை...
இலங்கையில் விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகார சபை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கட்டுநாயக்க, இரத்தமலானை, மத்தளை ஆகிய...