சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இரத்தினக்கற்களை கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய...
இலங்கை
மலையக சிறுமி அஷானி தமிழகத்தின் 'சீ தமிழ்' தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் 'சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்' (Saregamapa Lil Champs) நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்வாங்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வாரங்களாக...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவினர்களுடன் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இன்று போராட்டங்களை நடத்தி...
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான தகவல்களை சமர்ப்பித்திருந்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும...
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஏப்ரல் தொடக்கம் ஜுன் வரையான...