மக்கள் பிரதிநிதியாக மக்களுக்காக குரல் எழுப்புவது தனது கடமை என்றும், அதனை தடுக்க ஜனாதிபதிக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
இலங்கை
2022 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மற்றும்...
நாட்டில் பல பாகங்களிலும் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில்...
விளையாட்டுத் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4...
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், ஐநாவின்...