February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

தனக்கு ஜனாதிபதி பதவியை வழங்கினால் அரசாங்கத்திற்கு செல்ல தயார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு...

இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து தவறி வருகின்றது என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். அத்துடன் போர்க்குற்றங்கள், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல்...

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 'செனல் 4' வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சம்பவம் நடந்திருந்தால் அது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள்...

நாட்டின் 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா...