ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் இன்றாகும். ஆகஸ்ட் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம்,...
இலங்கை
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்....
தாதியர் பயிற்சி கற்கைநெறிக்காக 3500 பேரை இணைத்துக்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைகளில் உயிரியல் விஞ்ஞானப்...
ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ரயில் சேவைகள் பல இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 11ஆம் திகதி...
ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாய்மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது. பேரவையின் ஆரம்ப...