ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 18ஆம் திகதி இந்த...
இலங்கை
இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகிய நிலையில், எதிர்வரும் நவம்பர்...
இலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல்-4 ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில்...
கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 'ஜி77+ சீனா' உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள...
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. செப்டம்பர் 14ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள்...