இலங்கையில் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரம்...
இலங்கை
நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம் இப்போது முயற்சித்து...
File Photo முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் போராட்டங்களை முன்னெனடுப்பதற்கு வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில்...
தனது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தான் எந்த வகையிலும் அச்சுறுத்தவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர...
நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும்...