எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தை மேலும் அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அகில...
இலங்கை
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சீஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....
உள்ளூராட்சி தேர்தலை நடத்தாது ஒத்தி வைக்க நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்று...
ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய சக்தி மன்றம் என்ற அமைப்பன் ஊடாக அவர் வேட்பாளராகவுள்ளதாக செய்திகள்...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...