தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக தரம்...
இலங்கை
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ் நிலைக்காப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்குமாறு கோரி...
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தாமும் இலங்கை அரசாங்கமும் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெர்மனி ஊடகமொன்றுக்கு...
'நிகழ்நிலை காப்பு' சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் ஊடாக சமூக வலைத்தளங்கள்...
இலங்கையில் பல மாவட்டங்களிலும் தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் 112 பிரதேச செயலக பிரிவுகளில் 7694 குடும்பங்களை சேர்ந்த 27,617 பேர் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக பாதுகாப்பு...