கொழும்பு, கொள்ளுப்பிட்டி - லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது மரமொன்று விழுந்ததில் ஐந்து பேர் உயிரழந்துள்ளனர். இன்று காலை...
இலங்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதத்தில் நடைபெறுவதால் டிசம்பர் மாத தவணை விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 22ஆம் திகதி முதல் பாடசாலை தவணை விடுமுறை...
சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு இலங்கை லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஒக்டோபர் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எரிவாயு...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல் மற்றும் பணி அழுத்தங்களைக் கண்டித்து தமிழ் கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் மனித சங்கிலிப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது....
2023ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிடும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப்...