கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவீக்கப்பட்டுள்ளது. கொழும்பில் பல பாடசாலைகளில் மாணவர்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள்...
இலங்கை
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு...
File Photo நாங்கள் சொல்வதை கேட்காது தவறான தீர்மானங்களை எடுத்து அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் வரவு செலவுத் திட்டத்தின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் தீர்மானங்களை எடுக்க...
பாடசாலைகளுக்கு தினசரி மாணவர்களின் வருகை கட்டாயமானது என்றும் அதற்கான புள்ளி திட்டமொன்று அறிமுகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நிவித்திகலவில் நடைபெற்ற தம்மானந்தா ஞாபகார்த்த புலமைப்பரிசில்...
தேர்தல் முறைமையை மாற்றுவதாக கூறிக்கொண்டு அடுத்த வருடத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்களையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விசேட...