இம்முறை நடைபெற்ற 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....
இலங்கை
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில் பாலஸ்தீன தூதுவரை சந்தித்து இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். இன்று காலை கொழும்பிலுள்ள பாலஸ்தீன...
மட்டக்களப்பு - மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த...
2023ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான...
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் நிலைமை உக்கிரமடைந்து வரும் நிலையில் உலகச் சந்தையில் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு ஏற்படலாம் என்று சர்வதேச பொருளாதார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை...