“ஒரே பட்டி – ஒரே பாதை” சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் - உல் -...
இலங்கை
தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களும் தமது தகவல்களை உடனடியாக தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தெற்கு...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க மீது விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடையை முழுமையாக நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சுயாதீன விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. போட்டித்...
இலங்கை தாயொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். கொழும்பிலுள்ள காசல் வீதி வைத்தியசாலையில் குறித்த தாய் 6 ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஆறு...
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் பதவிப்...