தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில்...
இலங்கை
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள...
விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'லியோ' திரைப்படம் 19ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அந்தத் திரைப்படத்தை எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கையில் திரையிட வேண்டாம் என்று...
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட்...
மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மக்களுக்கு நிலம் கையளிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, இப்போது கெளதமரையும் அங்கே இவர்கள் கொண்டு வந்து நிறுத்தி...