அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகிய விவகாரம் தொடர்பில்...
இலங்கை
ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணங்களை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு...
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை அணியில் எஞ்சலோ மெத்தியூஸ் இணைக்கப்பட்டுள்ளார். மேலதிக வீரராக இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன....
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பபட்டுள்ளது. ஒக்டோபர் 20ஆம் திகதியுடன் இந்த கப்பல் சேவை இடைநிறுத்தப்படும் என்று அறிவித்தல் வெளியாகியுள்ளது. நாகப்பட்டினம்...
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை விடுதலை செய்து கொழும்பு நீதவான்...