ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி, கட்சியுடன் செயற்பாட்டில் இல்லாத ஏ.எச.எம்.பெளசிக்கு எதிராக...
இலங்கை
தென்பகுதியை சேர்ந்த ஆதிவாசிகள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தலைமையிலான குழுவினர் 60 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு அங்கு...
விலை சூத்திரத்திற்கமைய தற்போது மாதாந்தம் முன்னெடுக்கப்படும் எரிபொருள் விலை மறுசீரமைப்பை, அடுத்த வருடம் முதல் நாளாந்தம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன...
இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பின்...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கு ஆராயப்பட்டுள்ளதுது. மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...