''வளமான நாடு - அழகான வாழ்க்கை'' - எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்துச் செய்தி...
இலங்கை
அரச ஊழியர்களுக்கு 2025இல் நிச்சயமாக சம்பள அதிகரிப்பு செய்யப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். எவ்வாறாயினும் எவ்வளவு தொகையால் சம்பள அதிகரிப்பை செய்வது...
சமூக ஊடகங்கள் மற்றும் வட்ஸ்அப் போன்ற தொடர்பாடல் வலையமைப்புகளில் வரும் போலிச் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) பொதுமக்களை...
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர்...
தன்னைப் போலவே தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று...