7 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து வீசா கட்டணத்தை அறவிடாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மானத்திற்கு திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...
இலங்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்த்துள்ளது. குறித்த விடயத்தில் ஜனாதிபதி தவறிழைத்துவிட்டார் என்றும், ஜனாதிபதியின் இந்த...
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தற்போது...
சுகாதார அமைச்சுப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு சுற்றாடல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக பதவி...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி பக்கம் செல்லத் திட்டமிடுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு...