இஸ்ரேலுக்கும் காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே நான்கு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலுமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும்...
இலங்கை
எதிர்காலத்தில் 10ஆம் தரத்தில் சாதாரண தரப் பரீட்சையை நடத்தும் வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி பிள்ளைகளுக்கு 17 வயதில்...
பிலிபைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மூத்தோருக்கான "நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ்" (National Masters & Seniors Athletics) போட்டியில் இலங்கையின் முல்லைதீவு முள்ளியவளையை சேர்ந்த 75...
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் தங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே...
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது. இன்று மாலை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122...