தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர் தொலைவில் வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
இலங்கை
நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை...
2022 க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. www.ugc.ac.lk என்ற இணையத்தள முகவரியில் வெட்டுப் புள்ளிகளை...
கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று சென்றிருந்த போது அவர் கைது...
2022 ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி இம்முறை 13,588 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...