February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையே கொழும்பில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில்...

பொலன்னறுவை வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை இரவு கைதிகள் பலர் தப்பிச் சென்றுள்ளனர். 150க்கும் மேற்பட்ட கைதிகள் இவ்வாறாக தப்பிச் சென்றுள்ளதாக...

கொழும்பில் வசிக்கும் தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸாரினால் தனிபட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது...

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் மின்சார அமைச்சும், இலங்கை மின்சார சபையும் இணைந்து இருவேறு விசாரணைகளை முன்னெடுப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த...

இலங்கை முழுவதும் நேற்று இரவு ஏற்பட்ட மின்சார தடைக்கு கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கியமையே காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...