இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவாகியுள்ளார். கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் இன்று நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான...
இலங்கை
இலங்கையில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக பொலிஸரால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'யுக்திய' நடவடிக்கையின் மூலம் ஒரு மாதத்திற்குள் நாடு முழுவதும் 40,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின்...
கொழும்பிலுள்ள வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறும் வாகனங்களை கண்காணிப்பு கமராக்கள் ஊடாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். ஜனவரி...
தமிழ்நாடு மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று ஆரம்பமானது. விழாவை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தைப்பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின்...
அரச பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 5 ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 2ஆம் திகதியே...