ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க வருமாறு வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வடமாகாண...
இலங்கை
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாத தொடக்கத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, விடைத்தாள் திருத்தும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது...
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால்...
இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினால் கோரப்பட்டுள்ளனன. க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை...
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் கொழும்பில்...