இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன. டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக கைத்தொலைபேசிகளின் விலை 18 தொடக்கதம் 20 வீதங்களால் குறைவடைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள்...
இலங்கை
பண்டிகை காலங்களில் ஆடை மற்றும் பொருட்கள் கொள்வனவுக்காக செல்வோர் மோசடியாளர்கள் மற்றும் திருடர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுடுள்ளனர். இதேவேளை போலி நாணயத்தாள்கள் தொடர்பிலும்...
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை சேர்ந்த 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது கடந்த 5ஆம்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியுடன் சுதந்திர மக்கள் சபையை சேர்ந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இணைந்துகொண்டுள்ளது....
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்காக பாராளுமன்றத்தில் யோசனையை கொண்டுவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி...