April 8, 2025 11:14:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

புத்தளம் - பாலாவி பிரதேசத்தில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய காரொன்றை சோதனையிட்ட போது...

கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல், மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில்...

இலங்கையில் அண்மைக் காலமாக மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள கடும் கிராக்கி காரணமாக அதன் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூடிக்கொண்டு செல்கின்றது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள கும்பல்கள்...

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றது. அலரி மாளிகையில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தின்...

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்...