இலங்கையின் கிழக்கு கடலில் தீ விபத்துக்கு உள்ளான எண்ணெய்க் கப்பல் இருந்த கடல் பகுதியில் தென்படும் எரிபொருள் படிமம் அந்தக் கப்பலின் எரிபொருள் தங்கியில் ஏற்பட்ட கசிவால்...
இலங்கை
கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள்” – வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவிப்பு!
பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது, தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிதி...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலேய்னா டெப்லிட்ஸ் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நீதிமன்றங்களில் வழக்குகள் குவிதல், நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்,...
வடக்கு கடல் எல்லையில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து மன்னார்,பேசாலை மக்கள் இன்று (9) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி...