யாழ். செம்மணியில் உள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று (11) போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த மயானத்தில்...
இலங்கை
இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தான் இன்றிலிருந்து பதவி விலகுவதாக குறிப்பிட்டு, அவர் கடந்த...
பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான அமரர் ஆறுமுகன்...
தமிழின் காதலனாக , சுதந்திர போராட்ட வீரனாக, சாதிகளை சாடிய புரட்சியாளனாக இருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அவரின்...
கொழும்பில் பல பிரதேசங்களில் நாளை (12) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (13) முற்பகல் 10 மணி வரையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 11...