May 13, 2025 2:35:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

நல்லூரில் நாளை (15) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலிபனின் நினைவு தூபியில் நாளைய தினத்தில்...

கொழும்பில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள வீதி ஒழுங்கை சட்டத்தால் பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் கொழும்பில் பேஸ்லைன்...

சபரகமுவ , மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் அதிக மழையுடனான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன கூறுவது போல் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை எனவும், உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் கூட அவரை தான் சந்தித்து...

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட வசந்தபுரம்- பொம்மை வெளி பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டுத் திட்டம், மலசலகூடம், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்...