February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

கொழும்பு நகரில் வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை (14) முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. காலி வீதி , ஹைலெவல் வீதி , பேஸ்லைன் வீதி உள்ளிட்ட வாகன...

வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தவர் மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் கட்டாரில் இருந்து...

யாழ் மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் செனரத் பண்டார நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை இன்று சந்தித்து கலந்துரையாடினார்....

அரசாங்கத்தின் உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி நிகால் ஜயமான்ன தலைமையில் 14...

''மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டிமணிக்கு எம்.பியாக பதவியேற்க அரசியலமைப்புக்கமைய இடமளிக்கப்படவில்லை, ஆனால் அதேபோன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவுக்கு எம்.பியாக பதவியேற்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது”...