May 22, 2025 13:14:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலேட் விசனம் தெரிவித்துள்ளார். ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது கூட்டத்...

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்தை இராணுவத்திடமிருந்து விடுவித்து தருமாறு வவுனியா கூட்டுறவு ஆணையாளர் இந்திரா சுபசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தின்...

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று (14) பிற்பகல்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் சந்தித்துபேச்சு நடத்தியுள்ளார். அம்பாறை நாவிதன்வெளியில் உள்ள பாராளுமன்ற...

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வீடமைப்புத் திட்டத்தைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்குப் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். குறித்த...