இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போ பஸ் பணியாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள அவர்கள், மன்னார் பஸார்...
இலங்கை
கொழும்பு நகரில் பிரதான வீதிகளில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்கள் நாளை (16) முதல் இடப் பக்க ஒழுங்கையிலேயே பயணிக்க வேண்டுமென பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது....
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு...
தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த...
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்த அவரின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன. தியாக தீபம் திலீபனின்...