கொழும்பு நகருக்குள் வீதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் 'Park and Drive' திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார். மஹரகம...
இலங்கை
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மதுரங்குளி பாலச்சோலை பிரதேசத்தில்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 200 பேர் மாத்திரமே தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த...
கண்டி - புவெலிகட பிரதேசத்தில் 5 மாடிக் கட்டிடமொன்று தாழிறங்கியுள்ள நிலையில், அதன் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடி மீட்பு குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ் அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள்...
இலங்கையில் திலீபன் நினைவேந்தலை நடத்துவது ஐநா சாசனம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் படி தமது மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி இந்த விடயத்தில் ஒத்த...