June 11, 2025 3:21:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து திலீபன் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவருக்கு அண்மையில் தமிழ்க் கட்சிகள் அனுப்பிய கடிதம்...

இலங்கையில் கண்டி - புவெலிகட பகுதியில் நேற்று இடிந்து விழுந்து மூன்று உயிர்களை பலியெடுத்த 5 மாடிக் கட்டடம் விதி முறைகளை மீறி நிர்மானிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது....

கிளிநொச்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 77.3 கிலோ எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் போதைப் பொருள் ஒழிப்பு...

இலங்கையில் மாவட்டங்கள் பலவற்றில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா , கண்டி , மாத்தளை, கேகாலை...

இலங்கையின் மத்திய மாகாணம் கண்டியில் புவெலிகட என்ற இடத்தில் 5 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூவர் பலியாகியுள்ளனர். புதிதாக புனரமைக்கப்பட்ட...