May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

வடக்கு கடல் எல்லையில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து மன்னார்,பேசாலை மக்கள் இன்று (9) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி...

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் சஹ்ரான் குழுவினருக்கு புறம்பாக வேறு ‘மறைமுக சக்தி’ ஒன்றே இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

இலங்கையின் கிழக்கு கடலில் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் கூட்டு முயற்சியில் இன்று...

இன்று அதிகாலை முதல் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது.இந்நிலையில் கொழும்பு நகரில் மாளிகாவத்த , ஆமர் வீதி ,...