இலங்கையர்களுக்கு மூன்று வெவ்வேறு வர்ணங்களில் புதிய அம்சங்களுடனான கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கானவை என்ற...
இலங்கை
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தின்படி யாரை வேட்பாளராக தெரிவு செய்வது என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது...
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு...
இலங்கையில் பல பிரதேசங்களிலும் நேற்று இரவு முதல் பலத்த மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இதனால் களனி கங்கை, நில்வலா கங்கை மற்றும் களுகங்கை ஆகிய...
இலங்கை முழுவதும் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் நாளை (23) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும் பாடசாலைகளை மீளத்...